Page 11 of 28
”சரிங்கம்மா என் மேல இவ்ளோ நம்பிக்கை வைச்சிருக்கீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா நான் இனிமேல எல்லாத்தையும் பார்த்துக்கறேன்” என சொல்ல அவரோ தன்னையும் சேர்த்துதான் சொல்வதாக நினைத்து மகிழ்ந்து
”இது போதும் பாரதி, இப்பதான் நிம்மதியா இருக்கு, உனக்கு எஸ்டேட் பத்தியோ கணக்கு வழக்குலயோ ஏதாவது சந்தேகம் வரலாம், ... >
”சரிங்கம்மா அப்புறம் ஏன் நைட் சீக்கிரமா தூங்கனும்”
”இங்க ராத்திரி நேரத்தில பனி அதிகமா இருக்கும், அதனாலதான் இங்க 7 மணிக்குள்ளயே
This story is now available on Chillzee KiMo.
...