Page 14 of 28
”சக்தி” என பரிதாபமாக அழைத்தான் பாரதி அதில் அவளோ
”சாரி சாரி நான் வேற ஒரு விசயம் சொல்ல நினைச்சேன் பாரதி”
”வேற என்ன”
”கருணாகரன் சாரும் சரி தாட்சாயணி அம்மாவும் சரி உங்ககிட்ட நடந்துக்கற முறையை பார்க்கறப்ப எனக்கு வித்தியாசமா இருக்கு, ஏதோ சொந்த மகனை பார்த்துக்கற மாதிரி அவங்க உங்களை பார ... ” என பொய்யாக பாராட்ட அதில் அவளின் கோபம் குறைந்து சிரித்தபடியே அவனிடம் வந்தவள் அவனின் சீப்பை வாங்கி அவனது தலைமுடியை கோதிவிட அவனுக்கு இன்பமாக இருந்தது. கைகள் இரண்டையும்
This story is now available on Chillzee KiMo.
...