(Reading time: 10 - 20 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

பத்தி யோசிச்சிட்டு இருந்தா என்ன பண்ண? அவங்க சம்மதிக்காட்டியும் பரவாயில்லடா, நாம நம்ம வாழ்க்கையை ஒன்றாத் தொடங்குவோம்!

நிச்சயமாகவா சொல்ற  ரம்யா? "

ஆமாடா தினேஷ் ஆமா! உறுதியாத் தான் சொல்றேன்! நீ என்னிடம் உன் காதலைச் சொன்ன அதே நாளில் நாம திருமணம் செய்துகொள்வோம்! இந்த நவம்பர் 18!"

“இன்னும் ஒரு தடவை, வீட்டில பேசிப் பாப்போம் ரம்யா!”

“எத்தனை தடவை டா தினேஷ்!”

போனவாரம் காந்தி ஜெயந்தி லீவுக்கு நான் ஊருக்குப் போனப்பவும், அப்பா தினேஷ்கிட்ட பேசுங்கப்பான்னு  கேட்டுட்டே இருந்தேன் தெரியுமா! அப்பா பதிலே சொல்லல.

நான் வேணா ஊர்ல போய் நேரில ஒரு தடவை உங்கப்பாவை சந்திக்கட்டுமா?

அதெல்லாம் வேணாம் தினேஷ்! எப்படியும் அவங்க ஒத்துக்கப் போறதில்ல! நான் ஆன்சைட் எதாச்சும் போவேன்னு நினைச்சிட்டுத் தான் முதலில் அப்பா வரன் மெதுவா பார்த்தாங்க. ஆனால் என்னோட காதலில் நான் உறுதியாக இருக்கிற விஷயம் தெரிந்ததில் இருந்து, வரன் பார்க்கிறதுலயும் பயம், எங்கே அவங்க திருமண ஏற்பாடு செய்யற நேரத்தில் நான் எதாவது பண்ணிடுவேனோ என்று! அது பெரிய அவமானம் நினைக்கிறாங்க!

இப்ப நாம திருமணம் பண்ணிகிட்டா, அதையும் அவமானம்னு தானே நினைப்பாங்க. 

அட்லீஸ்ட் அவங்க ஏற்பாடு பண்ணி, அதை நான் உடைக்கலையே தினேஷ்

சரி, நானும் அண்ணாகிட்ட பேசுறேன். நீயும் அப்பா, அம்மாகிட்ட பேசு. அவங்க எஸ் சொன்னா சந்தோஷம், நோ சொன்னா

நோ சொன்னா, நாம நம்ம திருமண வேலைகளை நம்மளே ஆரம்பிக்க வேண்டியது தான்.

"எப்படி?" நாம எப்படி தனியாளா எல்லா ஏற்பாடுகளையும் செய்யப் போறோம்?

"தினேஷ் நீ அதைப் பத்திக் கவலைப்பட வேண்டாம், நாம் நம்ம ப்ரெண்ட்ஸ் கிட்ட ஹெல்ப் கேட்போம்!கண்டிப்பா பண்ணுவாங்க” என்றவள் தொடர்ந்து,

ரெஜிஸ்திரார் ஆபிஸ்ல நாம எளிமையாக நம்ம  திருமணத்தை நடத்திப்போம். நான் தாலி கட்டிக்க ஆசைப்படுறேன், ஸோ நம்ம கிட்ட இருக்க சேவிங்க்ஸ்ல தாலி வாங்கிப்போம், நீ மோதிரம் மாத்தறத விரும்பினால், நாம மோதிரம் மாத்திக்குவோம்! ரெஜிஸ்டர்ல சைன் போட்டு சட்டப்படி திருமணம் செஞ்சுப்போம்.!சிம்பிள்! கல்யாணம் முடிஞ்சிரும்!

நம்ம நண்பர்களுக்கு  எதாச்சும் ஓட்டலில்  மதிய உணவை ஏற்பாடு செஞ்சுட்டு, நானும் நீயும் சில  வீக்கென்ட் போவோமே ஒரு ஹோமுக்கு, அங்கே அந்த அன்னை இல்லத்தில் இருக்கிற குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிடுவோம்! அப்புறம் ஈவ்னிங் உன்னோட வீட்டுக்கு வந்திர்றேன். அவ்ளோ தான் அப்புறம் நீயும் நானும் எப்பவுமே

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

8 comments

  • மிக்க நன்றி தோழி :thnkx: பெத்தவங்க சம்மதிப்பாங்கன்னு எவ்வளவு காலம் காத்திருக்கிறது. சில நேரம் பெத்தவங்க புள்ளைங்க விருப்பத்தை சமூகம் என்ன சொல்லும்னு யோசிச்சிட்டு என்ன முடிவெடுக்கவென்றே தெரியாமல் காலம் கடத்துவாங்க. என்ன பண்றது இப்படி சூழ்நிலைல :Q:
  • Ivanga parents kitta sollittu seithu irukalam..unga ishtam solla matanga than but donno what to say however their call on adopting the kids was awesome :hatsoff: interesting flow ma'am 👏👏 👏👏👏👏👏 avanga love and trust ippadi irukatum eppome...and.hope their parents don't disturb them.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.