Page 4 of 4
“என்ன இலை இது??” என சுள்ளென்று பவி உரைக்க
“ இது சிரியாநங்கா இலை . .”
“இதெல்லாம் இங்க வேண்டாம்”
“இவர் உயிரோட வேணுமா வேண்டாமா?” செல்லாயிக்கும் கோபம் எட்டிப் பார்த்தது.
ஆண்டவா என தலையை அடித்து கொண்ட பிரணவ் செல்லாயி கொடுத்த மூலிகை இலைகளை கபிலனுக்கு கொடுத்தான். பவியின் முறைப்பை கவனியாமல்.
மென்ற கபிலன் “கசக்குது” என்றான்.
“ கசக்
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>