Page 13 of 22
நல்ல சாப்பாடு ஜூஸ் என நேரத்திற்கு தவறாமல் தந்து கருணாகரன் அவளை பார்த்துக் கொண்டார். மூவருமாக சக்தியை விழுந்து விழுந்து பார்த்துக் கொள்ளவும் அவளுக்கு கவலை என்ற ஒரு வார்த்தை இருப்பதே மறந்துப் போனாள்.
இதில் ஸ்கேனிங் செய்து குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தகவல் வரவும் அனைவருமே மகிழ்ந்தார்கள். அதிலும் கருணாகரன் பாரதியை திட்டுவதை நிறுத்தவில் ... ஆனால் இப்போது பாரதியே சக்திக்கு நடக்கும் சீமந்தத்தைப் பார்த்து கருணாகரனை மெச்சிக் கொண்டான்.
கருணாகரன் வந்தவர்களை வரவேற்று உபசரித்து விருந்து பரிமாறி சாப்பிட வைத்து அனுப்பி
This story is now available on Chillzee KiMo.
...