Page 14 of 22
வைத்தார். அவரின் பாசத்தைக்கண்டு மெச்சிக் கொண்டான், இதற்காக அவர் திட்டியதை அடித்ததை அனைத்தும் ஒரு நொடியில் மறந்துப் போனான் பாரதி. கருணாகரனும் தன் வீட்டு விழா போலவே அதை சிறப்பாக செய்து அசத்தினார்.
இரு கைகளிலும் கண்ணாடி வளையல்கள் அணிந்து பெருத்த வயிறுடன் தாய்மை முகத்தில் அழகாக தெரிய இருந்த சக்தியைக்கண்டு ஆனந்தக்கண்ணீ
...
This story is now available on Chillzee KiMo.
...
யும் தன் வாழ்க்கையை பற்றியும் கூறி அவரை சமாதானம் செய்தாள் அதில் தாட்சாயணியோ கண்கள் கலங்கினார்
”என் கவலைதான் பெரிசுன்னு நான் நினைச்சேன் ஆனா என்னை விட நீங்கதான் ரொம்ப