Page 15 of 22
கஷ்டப்பட்டிருக்கீங்க பாவம் நீங்க”
”எல்லா கஷ்டத்தையும் நாங்க அனுபவிச்சிட்டோம்மா உங்களை பார்த்த பின்னாடி கஷ்டம் கூட எங்களை நெருங்கலைம்மா”
”நான் இருக்கேன் உங்களுக்கு ஒரு கஷ்டமும் வராம நான் பார்த்துக்கறேன்” என சொல்ல அவர்களும் மகிழ்ந்துப் போனார்கள்.
இவர்கள் பேசியதை கேட்ட கருணாகரனுக்கு கோபமே எழுந்தது. <
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீ கார்த்திக்தான் போ போய் ஆல்பம் கொண்டா நான் காட்டறேன்” என சொல்ல அவனோ செல்லாமல் இருக்க சக்தியோ
”ஏங்க அவர்தான் சொல்றாரே போய் கொண்டு வாங்களேன்”