Page 19 of 22
”என்ன கேள்வி”
”அதை அவங்ககிட்டதான் கேட்கனும்”
“தேவையில்லாத வேலை இது”
“இல்லை பாரதி நான் அவங்களை பார்க்கனும்” என்றாள் வீம்பாக அதைக் கேட்டு கோபமடைந்தவன்
”அவங்களே நம்மளை வேணாம்னு விட்டுட்டாங்க நீ எதுக்கு அவங்களை பார்க்கனும் ஒண்ணும் தேவையில்லை” என வெறுப்பாக சொல்லிய ... n>” என அழைக்க அவரும் சரியென்றார். ஆனால் பாரதியோ தடுத்தான் கூடவே தாட்சாயணியோ
”சக்தி வேணாம்மா குழந்தையிருக்கற சமயத்தில இப்படி நீ உணர்ச்சி வசப்படக்கூடாது
This story is now available on Chillzee KiMo.
...