Page 22 of 22
வேணும்”
”காரணமா? தேவையா இது நமக்கு”
“தேவைதான் நம்ம குழந்தை என்னிக்காவது ஒருநாள் கேள்வி கேட்டா பதில் சொல்லனும்ல, அதுக்காக பொய்யா சொல்ல முடியும், நாம உண்மையானவங்க பாரதி, நாம எதுக்காக ஓடி ஒளியனும், எனக்கு தேவை காரணம் அதை நான் கேட்கனும் பாரதி என்னை தடுக்காதீங்க சாரி ... style="font-size: 14pt;">Go to Neeyillaiye ini naanillaiye uyir neeye story main page
This story is now available on Chillzee KiMo.
...