Page 2 of 4
கைகளை குறுக்கே கட்டியபடி அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் செல்லாயியை அசைத்தது.
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவள் மௌன குழப்பத்தை சம்மதாக ஏற்றான் கபிலன். பிரணவ் பேச முற்பட . . கபிலன் பேசாதே என ஜாடை செய்தான்.
வாட்ச்மேன் கையில் நிறைய வேர் போன்ற ஒன்றை எடுத்து வந்தான். அதை செல்லாயிடம் காட்டினான். அவள் சரி பார்த்தாள்.
“என்ன இது?” பவி கேட்க<
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆட்கள் நாகத்தோடு வந்து சேர்ந்தனர்.
அதே நேரத்தில் இருள் ராஜ்ஜியம் செய்துக் கொண்டிருந்த பகுதி. மனித சஞ்சாரத்தை அத்தனையாக கண்டிராத காட்டு பகுதி. சமீபகாலமாக மனித இனத்தை காண்கிறது.