Page 3 of 4
கோட்டான்கள் தங்கள் குரலால் திகிலை எழுப்பிக் கொண்டிருந்தது. காற்றின் ஈரப்பதம் முள்ளாய் குத்தியது.
இவை எதையும் சட்டை செய்யாமல் உன்னி நடந்தபடி இருந்தான். அவனின் நிதானமான காலடி சுவடுகள் அவனுக்கு அப்பாதை பழக்கபட்ட ஒன்று என காட்டியது. இருளுக்கு கண்கள் நன்கு பழக்கப்பட்டிருந்தது.
அவன் தாடி இருபத்தேழு வயதை அதிகமாய் காட்டியது. குளிர் அவனை வாட்டிவதைக்க முற்பட்டு தோல
...
This story is now available on Chillzee KiMo.
...
இலக்கை அடைய எந்த எல்லைக்கும் செல்பவர்.
“உன்னி வந்துட்டானா?” குருஜி திரும்பி பார்க்காமல் கேட்டார்.
ஆச்சரியத்தில் புருவம் வளைந்து “அதே” ஒற்றை வார்த்தையில் முற்றுப் பெற்றது பதில்.