Page 12 of 23
இங்க வந்தேன், உண்மையை சொல்லு நான்தானே உன் பையன், என்னை ஆசிரமத்தில விட்டவன் நீதானே” என கேட்க அவனோ தன் தந்தையை பார்க்க பாரதி புரிந்துக் கொண்டு
”ஓ நீதானா அது, என்னை ஆசிரமத்தில விட்டதோடு இல்லாம ஒரு கட்டு பணத்தையும் டொனேஷன்ங்கற பேர்ல கொடுத்தது நீதானே” என கேட்க அவர் திக்கு முக்காடிப் போனா ... n>, இவன் அம்மா யாரு சொல்லு” என கேட்க கார்த்திக்கோ நடந்த கதையை சொன்னான்.
”ரேவதியை பிரிஞ்சி நான் வருத்தத்தில இருந்தப்ப என் சொந்தக்கார பொண்ணு எனக்கு
This story is now available on Chillzee KiMo.
...