Page 9 of 23
மண்ணுதான்” என சொல்லிவிட்டு ரேவதியின் தத்து மகளைப் பார்த்தாள் சக்தி என்ன தோணிற்றோ நேராக அவளிடம் சென்று
”நீ அதிர்ஷ்டசாலி” என சொல்ல அவளோ
”சாரி அக்கா” என்றாள்
”பரவாயில்லைம்மா நீயாவது உனக்கு கிடைச்ச குடும்பத்தை தக்க வைச்சிக்க, பாசத்தை காட்டு ஆனா ஒரு விசயத்தை ... ந்த? அது உன் கணவருக்கு செய்த துரோகம் இல்லையா, உனக்குன்னு குழந்தை பிறந்ததும் ஏன் ஆசிரமத்தில விட்ட?
அது பாவம் இல்லையா சரி உனக்கு இன்னொரு கல்யாணம் ஆச்சி உன்னால குழந்தை
This story is now available on Chillzee KiMo.
...