Page 4 of 23
புரியவில்லை அதிலும் அந்த பெண் குழந்தை ரேவதியிடம் வந்து
”மாம் யார் இவங்க கெஸ்டா உன்னை போல இருக்காங்க” என கேட்க ரேவதிக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் திகைக்க ரேவதியின் கணவரோ சட்டென நிலைமையை புரிந்துக் கொண்டு தன் வளர்ப்பு மகளை தன்பக்கம் இழுத்துக் கொண்டு ஒரு பக்கமாக சென்று நின்றுக் கொண்டார்.
சக்தியின் செயலைக்கண்ட பாரதியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
an>நான்தான் சொன்னேனே உங்க மன்னிப்புக்காக நான் இங்க வரலைன்னு, என் கேள்விக்கு பதில் சொல்லுங்க, என் அப்பா யாரு கார்த்திக்கா” என கேட்க அவளோ அதிர்ந்தாள்