Page 7 of 23
”சாரி இது போல நீ கஷ்டப்பட்டிருப்பன்னு எனக்குத் தெரியாது, தெரிஞ்சிருந்தா நான் உன்னை தேடி வந்திருப்பேன்” என சொல்ல அதற்கு இளப்பமாக சிரித்து வைத்தாள் சக்தி
”தெரிஞ்சிருந்தாலும் நீங்க வந்திருக்க மாட்டீங்க, உங்களோட பணம், கௌரவம் உங்களை வரவிட்டிருக்காது, நான் ஏன் உங்களை அம்மான்னு கூப்பிட்டேன ... மையிலயே உங்களுக்கு பாசம் இருந்திருந்தா நான் எப்படியிருந்திருப்பேன்னு ஒரு முறையாவது தேடி வந்து பார்த்திருப்பீங்க
This story is now available on Chillzee KiMo.
...
அட என்னை தத்து எடுத்து போயிருந்தாலும் சரி அங்கயாவது நான் நல்லபடியா