Page 17 of 34
அவன் விக்ரமனாக இருந்த போது வேலைக்கு செல்லும் அவசரம் காரணமாக அள்ளி அள்ளி சாப்பிடுவது போல் இப்போதும் அப்படியே சாப்பிட்டான். நடராஜனால் அவனது செயலை தாங்க முடியவில்லை. கோபமுடன் அவனிடம் வந்தார்
”ஆதி” என கத்த அவனும் என்னவென பார்த்தான்.
அதற்குள் அவன் சாப்பிட்டு முடித்திருந்தான். அவர் கூப்பிடவும் எழுந்தவன் கை ... படுவதா என புரியாமல் அவனை அணைத்துக் கொண்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
அவனும் அவளை அணைத்துக் கொண்டு
”இன்னும் நமக்கு கல்யாணம் ஆகலை” என நிறுத்தி நிறுத்தி சொல்ல அவளோ சட்டென