Page 19 of 34
”இருடா நான் உனக்கு ஊட்டிவிடறேன்”
“பரவாயில்லை நானே சாப்பிட்டுக்குவேன்” என்றான் அதற்கு நடராஜனோ
”ஒழுங்கா அவள் ஊட்டிவிடறத சாப்பிடு” என்றார் அவனோ
”இல்லை நானே சாப்பிட்டுக்குவேன்” என சொன்னான்.
சந்திரிகாவும் அவனுக்கு பரிமாறிவிட்டாள். அவனும் தானே சாப்பிட் ... an>”
“நம்ம வீட்ல இருக்கற பணம் எல்லாம் தாத்தாவோடது, என்து இல்லையே” என்றான். அதற்கு மேல் நடராஜனால் தாங்க முடியவில்லை அவசரமாக அவனிடம் வந்து கத்தினார்
This story is now available on Chillzee KiMo.
...