Page 12 of 14
சிலாகித்து சொல்ல,
அக்னி என்ற பெயரை கேட்டதும் ப்ரியமித்ரனும் ஆவலுடன் அந்த குட்டியை பார்த்தான்.
அவன் அப்பா சொல்வது சரிதான் என்று புரிந்தது. அப்படியே தன் தந்தையிடமிருந்து அவளை வாரி அள்ளி, தன் மார்போடு அணைத்துக் கொண்டான்...
“அனி...” என்று தன் அடிவயிற்றில் இருந்து அத்தனை நாட்கள் தேக்கி வைத்திருந்த ஏக்கத்தை எல்லாம் கொட்டி அழைக்க, அவளும
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றால், வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான் பா... நீங்களே சொல்லுங்க...” என்று தந்தையிடம் சரணடைந்தாள் அகல்யா.
அதைக் கேட்ட அரங்கநாயகம் ஒரு நொடி ஆழ்ந்து யோசித்தவர், தன் மகனை கூர்ந்து