Page 13 of 14
நோக்கியவர்
“என்னடா கண்ணா? பாப்பா சொல்றதெல்லாம் உண்மையா? நீ அவனுக்காக விட்டுக் கொடுத்தா இத்தனை நாள் ஒதுங்கியிருந்த? அது தப்புப்பா. ஒதுங்கி இருக்கிறதனாள எந்த பிரச்சனையும் விலகிப் போய்டாது.
என்ன ஆகுமோ என்று பயந்து வாழ்வதை விட, தைரியமாக களத்தில் குதித்து வருவதை பேஸ் பண்ணனும். அதை விட்டுவிட்டு இப்படி ஓடி ஒளிய கூடாது...” என்று தன் மகனின் தலையை வாஞ்சையுடன் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
த மகிழ்ச்சியை கண்டவனுக்கு தன்னால்தான் இவள் இந்த மகிழ்ச்சியை இதுவரை தொலைத்து இருக்கிறாள் என்று உரைத்தது.
தன் பிடிவாதத்தால் தான் இந்தப் பெண் தன் சந்தோசத்தை இழந்து நிற்கிறாள்:... என்று