Page 21 of 34
”மருமகனே இதுல தயக்கம் எதுக்கு? ஏன் யோசிக்கற? தைரியமா இரு, நேரா போய் உன் தாத்தனையே கேட்கலாமே”
”கேட்கறதா என்னத்த கேட்கறது”
”சரியா போச்சி விடிய விடிய கதையை கேட்டுட்டு இப்படி வெகுளியா கேள்வி கேட்டா எப்படி மருமகனே, நீயும் எல்லாத்திலயும் சிறந்தவன்தான், உன் அண்ணனை போல ... மா போய் கேளு கேட்டாதான் எதுவும் கிடைக்கும்
This story is now available on Chillzee KiMo.
...