Page 17 of 34
எவ்ளோ சந்தோஷமா இருக்கே, ஒருவேளை இது நடந்தா எப்படியிருக்கும்” என கனவுலகில் மிதக்கலானார்.
சண்முகவேலனோ காலையில் இருந்து ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறார், கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆயிற்று, இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை. அவர் அருகிலேதான் அவரின் தர்மபத்தினி தெய்வானையும் இருந்தார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
span>.
அடுத்து தனது பேத்தி 5 தலைமுறைக்கு அடுத்து பிறந்த பெண் வாரிசை மதிக்க வேண்டும், இதுவரை பெண் வாரிசு இல்லாததால் வாரிசு பதவி பிரச்சனை வந்ததில்லை ஆனால் இன்று