Page 17 of 34
ஆதித்யனுக்கு சந்திரிகா இல்லாமல் இந்த 10 நாளையும் வெறுப்பாக கழித்தான். அவள் இல்லாத நேரத்திலும் அவளை நினைத்துக் கொண்டு குளத்தில் குளித்தான். அவனது அமைதியைக் கண்ட சித்ராவும் அவனை கேள்வி கேட்க அஞ்சி தன் கணவருக்காக காத்திருந்தாள். வீட்டை விட்டு எங்கும் செல்லாமல் வீடே கதி என இருந்தான்.
அவனது இந்த செயல் தாத்தாவை கவலையடைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ன். அவனது கண்கள் சந்திரிகாவை தேடியது. நடராஜன் ஆதியைப் பார்த்தார். அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அவன் யாரையோ தேடுவதை அறிந்தவர் கண்டும் காணாமல் இருந்தார்.