(Reading time: 6 - 12 minutes)
Ennuyire neethano
Ennuyire neethano

“நீ சொல்றது எல்லாமே உண்மை தான் அபி. உன் கோபம் தீருர வரைக்கும் என்னை அடி, திட்டு என்ன வேணா செஞ்சுக்கோ. நான் செஞ்ச தப்புக்கு அது எல்லாம் தேவை தான்.”

“எதுக்கு இப்போ நீ இங்கே வந்த? புதுசா என்ன ஏமாத்த நினைக்குற?”

“நான் ஏமாத்த நினைக்கலை அபி. உண்மையை ஒப்பிக்க வந்திருக்கேன். நான் செஞ்சது தப்புன்னு எனக்கே உறுத்திட்டு இருந்துச்சு. இதுக்கும் மேல மனசுலேயே வச்சுக்க முடி

...
This story is now available on Chillzee KiMo.
...

சினான்.

“இப்படியே பேசிட்டு இருந்தேன்னா எனக்கு பயங்கர கோபம் வரும் சிவா. முதல்ல எழுந்திரு. ஷேவ் செய்,” – அபி சிவாவை தூக்க முயன்றான்.

சிவா அதற்கு ஒத்துழைக்காமல் அசையாமல் இருந்தான்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.