Page 12 of 15
எடுத்தவர்,
“என்னடா மருமகளே...! என்ன அதிசயம்...இன்னைக்கு இந்த அத்தையின் ஞாபகம் சீக்கிரம் வந்து விட்டது போல. அதுவும் இந்த நேரத்தில் அழைத்து இருக்கிறாய். இந்த நேரத்தில் நீ பேச மாட்டாயே...சொல்லுடா மா.. என்ன விஷயம்?...” என்று புன்னகையுடன் விசாரிக்க
“அத்தை...அது வந்து...அவர் நல்லா இருக்காரா? அவர் உடம்புக்கு ஒன்னும் ... “தெய்வங்களே...! சீக்கிரம் இந்தப் பிரச்சனைக்கு முடிவு கொடுங்கள். இந்த சின்ன பெண்ணை, இதற்கு மேலும் தண்டிக்கவும், வேதனை படுத்தவும் வேண்டாம்...” என்ற மனமுருக
This story is now available on Chillzee KiMo.
...