Page 13 of 15
வேண்டிக் கொண்டவர்
“சரி டா. கவி மா... நான் இப்பவே கேட்டு சொல்கிறேன். நீ ஒன்னும் கவலைப்படாதே. அவனுக்கு எதுவும் இருக்காது. காலையில் கூட நல்லாதான் கிளம்பிப் போனான்...’ என்று சமாதானம் பண்ணி, அலைபேசியை வைத்தவர் அடுத்த நொடி தன் மகனுக்கு அழைத்திருந்தார் அபிராமி.
தன் அன்
...
This story is now available on Chillzee KiMo.
...
an> கூடவே அறிவுரைகளையும் வழங்க, அவன் செவிகள் அதை கேட்டாலும், மனமோ அவர் முதலில் சொன்ன செய்தியில் உருகி போனது.
அதைப்பற்றியே அவன் மனம் சுற்றி வந்தது.