(Reading time: 33 - 65 minutes)
Naan avan illai
Naan avan illai

இன்னும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த ஜோதியை வணங்கி கண்களில் ஒற்றிக் கொண்டவள்

“என்ன லச்சு...! காலங்காத்தாலேயே அந்த கண்ணன் கிட்ட பொய் பொய்யா சொல்லிக்கிட்டு இருக்க. இது நியாயமா? “  என்று பொய்யாக தன் அன்னையை முறைத்தாள் மகிழ்.

“பொய்யா?  நான் எங்கடி பொய் சொன்னேன்? “  என்று தன் மகளை குழப்பமாக பார்க்க <

...
This story is now available on Chillzee KiMo.
...

ஐஸ் வைக்காத லச்சு...பார்...எனக்கு உடனேயே இன்ஸ்டன்ட் ஜலதோஷம்  பிடிச்சிருச்சு. இது போகணும்னா,  உன் கையால ஸ்ட்ராங்கா  ஒரு கப் காபி கொடேன்....ப்ளீஸ்...” என்று கெஞ்சி கொஞ்சினாள் மகிழ்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.