Page 3 of 18
இன்னும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த ஜோதியை வணங்கி கண்களில் ஒற்றிக் கொண்டவள்
“என்ன லச்சு...! காலங்காத்தாலேயே அந்த கண்ணன் கிட்ட பொய் பொய்யா சொல்லிக்கிட்டு இருக்க. இது நியாயமா? “ என்று பொய்யாக தன் அன்னையை முறைத்தாள் மகிழ்.
“பொய்யா? நான் எங்கடி பொய் சொன்னேன்? “ என்று தன் மகளை குழப்பமாக பார்க்க <
...
This story is now available on Chillzee KiMo.
...
ஐஸ் வைக்காத லச்சு...பார்...எனக்கு உடனேயே இன்ஸ்டன்ட் ஜலதோஷம் பிடிச்சிருச்சு. இது போகணும்னா, உன் கையால ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி கொடேன்....ப்ளீஸ்...” என்று கெஞ்சி கொஞ்சினாள் மகிழ்.