Page 10 of 31
சொல்லிவிட்டு விறுவிறுவென வண்டியை நோக்கிச் சென்றவர், உடனே வண்டியில் ஏறிக் கொண்டதும் வண்டியும் அவரை அழைத்துக் கொண்டு கிராமத்தை நோக்கிச் சென்றது. வண்டி நகர்ந்ததும் குமரன் பெருமூச்சுவிட்டபடி இருக்க அவனது தோளில் கணமான கை ஒன்று விழவும் அதிர்ந்து திரும்பிப் பார்த்தான் சுந்தரன் இருந்தான்
”அண்ணா”
”போதும் தம்ப ... n>என சொல்ல உடனே குமரனும் அவனின் நண்பர்களும் வந்தவனிடம் பையனை பற்றிய அங்க அடையாளங்களை கேட்டு தெரிந்துக் கொண்டு அவ்விடத்தையே சல்லடை போட்டு தேடலனார்கள்
This story is now available on Chillzee KiMo.
...