Page 19 of 31
வந்த சுந்தரன் சொன்ன தகவலை அப்படியே இவரிடம் சொன்னான்.
”அண்ணா வர்றவழியில ஒரு தகவலை உங்ககிட்ட சொல்ல சொன்னாரு, இது ரொம்ப முக்கியம் போல தாத்தா”
”என்ன தகவல்” என கேட்க உடனே குமரனோ
”நம்ம ஊர் பெரிய தலைகட்டு மெய்யப்பன் தோட்டத்தில பலா விளைவிக்கறாங்க, சுவை பிரமாதமா இருக்கும் ... ங்களே
This story is now available on Chillzee KiMo.
...
”ப்ச் நான் என்ன கேட்கறேன் நீங்க என்ன சொல்றீங்க பாட்டி”
”அட சொல்டா அங்க என்ன நடந்துச்சி”