Page 22 of 31
பாய்ச்சறது ஒண்ணும் தப்பு கிடையாது, கண்டிப்பா அவன் நிலத்துக்கு இரண்டாவது முறையா தண்ணீர் பாய்ச்சிட்டு அங்கயே ஓய்வெடுப்பான், நாளைக்குதான் உன் அண்ணன் வருவான்” என்றாள் பாட்டி தெய்வானை உறுதியாக
”அட இவ்ளோ விசயமா எனக்கு ஏன் அண்ணா எதுவும் சொல்லலை” என குமரன் வருத்தப்பட அதற்கு பாட்டி
” ... >”தெரியும் மெய்யப்பா இது உன் தோட்டம்தான் ஆனா, இந்த தோட்டம் இருக்கறது நான் ஆளுற ஊருக்குள்ள புரியுதா”
”ஐயா புரியுதுங்க ஆமா என்ன வேலையா வந்தீங்கய்யா”
This story is now available on Chillzee KiMo.
...