Page 24 of 31
தரையில் விழுந்துவிட்டார் மெய்யப்பன்.
சண்முகவேலனோ நேராக சுந்தரனை காண நிலத்திற்கு வந்திருந்தார். அவர் நிலத்திற்கு வந்த நேரம் தண்ணீர் பாய்ச்சிருப்பதைக் கண்டு ஒரு நொடி வியந்து அடுத்த நொடியே அவசரமாக சுந்தரனை தேடிச் சென்றார், அங்கு ஓர் மர நிழலில் கயிற்று கட்டில் மீது படுத்திருந்தான் சுந்தரன். நல்ல உறக்கம் அங்கு சென்ற சண்முகவேல ... தரிக்கு பிடிக்கவில்லை
This story is now available on Chillzee KiMo.
...
அவளுக்கு அவளின் அழகின் மீதே கோபம் என்பதால் கல்யாணத்திற்கு கன்டிஷன் ஒன்றை போட்டாள். அவளின் அழகைக் கண்டு யாரும் தன்னை திருமணம் செய்ய வரக்கூடாது