Page 21 of 31
”இல்லையே பாட்டி, மெய்யப்பன் தோட்டத்துல புத்து இருக்கு அதை எடுக்கனும்னு சொன்னாரு, இதுல புரிஞ்சிக்க என்ன இருக்கோ எனக்கு எதுவும் விளங்கலை” என சொன்னதும்தான் தாமதம் பாட்டி அவனிடம்
”பையனை தொலைச்சவன்னு ஒருத்தன் வந்தானே, அவன் கண்டிப்பா நம்ம ஊர்காரனா இருக்க மாட்டான்”
”எப்படி பாட்டி ச ... ட்டுக்கு வந்தா விசயம் தெரிஞ்சி நாம கலங்கிடுவோம்னு வீட்டுக்கு வராம நிலத்துக்கு போயிருக்கான்
This story is now available on Chillzee KiMo.
...