Page 25 of 31
தன்னுடைய மனதைக் கண்டு வரவேண்டும் என்பதுதான், அது போல மாப்பிள்ளையை தேட சுகுமாறன் அல்லல்பட்டார், வருபவர்கள் அவளின் அழகைதான் ரசித்தார்கள், அதைப்பற்றியே பேசினார்கள் ஆனால் அவளின் குணத்தைப் பற்றி கேட்பார் யாருமில்லை, அதனாலயே பல வரன்கள் தட்டிப்போனது.
இதில் பள்ளியிலேயே அவளை பின்தொடர்ந்து ஆட்கள் அலைவது கண்டு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
றதை விட எனக்கு பிடிச்சவரையா பார்த்து கல்யாணம் செய்து வாழனும்னு நான் ஆசைப்படறேன் ஆனா, அப்படி யாரும் கிடைக்கலை, எல்லாரும் என்னோட அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து