Page 15 of 27
ஏந்திக் கொண்டு நிற்குமாறு செய்து தன் அலைபேசியில் போட்டோ எடுத்துக்கொண்டாள்.
பின் கொஞ்சம் கொஞ்சமாய் கெஞ்சி கொஞ்சி, அடுத்ததாய் குடும்ப புகைப்படம் எடுக்கவேண்டும் என்று சொல்லி விதவிதமாய் அவர்களை நிற்க வைத்து ஆசை தீர தன் அலைபேசியில் பதிந்து கொண்டாள் அகல்யா.
அடுத்ததாய் திருச்சியில் உள்ள மற்ற கோவில்களுக்கு சென்று விட்டு இறுதியாய் முக்கொம
...
This story is now available on Chillzee KiMo.
...
. நான் இப்பொழுதே சென்னை கிளம்பனும்... அப்பா…அம்மா... நீங்க அகி கூட வந்துடுங்க... “ என்று வேதநாயகம் மற்றும் வேதவள்ளியை பார்த்து சொன்னவன் பின் அகல்யாவின் புகுந்த வீட்டினரை பார்த்து