Page 7 of 20
”யோசிக்காத ஒண்ணும் ஆகாது வீணா நீ எதையாவது நினைச்சி கவலைப்படாத, அவள்தான் வாழ்க்கைன்னு நினைச்சிப்பாரு தானாவே அவளுக்கு பிடிச்ச மாதிரி நீ வாழலாம், அவளையும் அவளுக்கு பிடிச்சமாதிரி வாழ வைக்கலாம் நேரம் குறைவா இருக்கு, அவளும் ஆசையா இருக்கா போடா அவள்ட்ட போ அவளுக்குத் தேவையானதை நீ செஞ்சிட்டா காலம் முழுக்க அவள் உன்கூட மனைவியா நல்ல துணைவியா இருப்பா போடா” என சொல்ல அவ ... வாயை அடைத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
பயணம் தொடர்ந்து சென்னையும் வந்தது முதலில் அபிதாவை எழுப்பினான் விக்ரமன்.
“நீ இப்ப கிளம்பு நேரா வீடு போய் சேரு, உன்னைப்பத்தி நியூஸ் வந்திருக்கும், உன் அப்பா