Page 2 of 35
”என்னப்பா என்னையே குத்தம் சொல்ற, இதுல எனக்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை, அவங்களா செய்துக்கிட்டது, ஏதோ நண்பனாச்சேன்னு தகவல் கொடுத்தாங்க, அதனால ஒரு எட்டு வந்து கல்யாணத்தைப் பார்த்தேன் அவ்ளோதான், அதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது” என கைவிரிக்க சுந்தரனோ அதோடு பேச்சை மாற்றி
”சரிங்க மாமா நான் கிளம்பறேன்” என சொல்லி குமரனை பிடித்தான்
”குமரா வா கிளம்பலாம்” என அவனை
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆச்சி, உடம்பு முடியலைன்னு கேள்வி பட்டேன்”
”தெரியலை சட்டுன்னு இரத்த அழுத்தம் கூடிடுச்சி அதான்”
“அப்படியா அப்புறம் உன் தோப்புல இருந்த பாம்பு புத்தெல்லாம் எடுத்துட்டாங்களாமே, என்ன