(Reading time: 30 - 60 minutes)
Pen ondru kanden
Pen ondru kanden

“நான் மட்டும் என்ன இன்னொரு பிள்ளை வேண்டாம் என்றா சொல்கிறேன்?  எனக்கும் ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசையாகத் தான் இருக்கிறது

அதற்காக நான் வேண்டாத தெய்வங்கள் இல்லை...ஆனால் அந்த தெய்வங்கள் தான் கண்ணைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள்.  

நான் கேட்காமலேயே இந்த குட்டிக் கண்ணனை எனக்கு கொடுத்த தெய்வங்கள்,  இப்பொழுது எத்தனை பூஜை புனஸ்காரங்கள் பண

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பொழுதும் இவர்கள் இருவரும் இப்படித்தான் சண்டை போட்டுக் கொள்வார்கள். என்னைக் கூட கவனிப்பது இல்லை. என்னிடம் இருவருமே  பாசத்தை கட்டுவதில்லை...”  என்று தன் நண்பர்களிடம் புலம்பி தள்ளுவான் ரஞ்சன்.  

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.