Page 8 of 17
இருவருக்கும்.
திருச்சி மாநகரம் முழுவதையும் நின்ற இடத்தில் இருந்தே சுற்றி பார்த்து விட்ட பூரிப்பும் சேர, அவ்வளவு பெருமையாக இருக்கும்.
பிற்காலத்தில் திருச்சியை விட்டு வெளியேறினாலும், அவர்களின் அந்த சிறுவயது நினைவுகள் எல்லாம் அப்படியே பசுமரத்தாணியாய் அவர்கள் மனதில் பதிந்து விட்டன.
அதனுடைய நினைவுகளும் அன்று போ
...
This story is now available on Chillzee KiMo.
...
span>
“ஹ்ம்ம்ம் நீயாவது கேளுடா கண்ணா... உன் அம்மா உன் பேச்சையாவது கேட்கிறாளா என்று பார்க்கலாம்...” என்று விஷமமாக சிரித்தார்.
அபிராமியும் கன்னம் சிவந்தாளும் தன்னை மறைத்துக்கொண்டு