Page 3 of 17
யோசித்தார் குமாரசாமி.
தொழிலில் அதெல்லாம் பார்க்க கூடாது என்று மகன்கள் தந்தைக்கு அறிவுரை வழங்கி இருவரும் மீண்டும் அவரை நச்சரித்து அந்த பகுதியில் சிறிய பாத்திரக்கடையாக ஆரம்பித்தனர்.
கல்லூரி அருகிலயே இருப்பதால் எளிதாக கடையை பார்த்துக்கொண்டு கல்லூரிக்கும் சென்று வர முடிந்தது.
அவர்களின் நல்ல நேரம் மற்றும் அதிகம் லாபம் வைக்காமல் நியாயமா
...
This story is now available on Chillzee KiMo.
...
pan> அதற்கு தகுந்தார் போல பெண் தேடினார்.
இருவருமே இரட்டையர்கள் என்பதால் முடிந்தால் இருவருக்குமே ஒன்றாக திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று இருவருக்குமே பெண் தேடினார் குமாரசாமி.