Page 10 of 17
அவர்களும் அவனை அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்லுவர். ஒரு சில முறை அவனையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.
ரஞ்சனின் பெற்றோர்களுக்கு எதிர்மறையாக மித்ரன்ஸ் வீட்டில் பெரியவர்கள் அவனை வாஞ்சையோடு அணைத்துக் கொள்வார்கள்
அதுவும் அபிராமியும் வேதவல்லியும் ரஞ்சனையும் தங்கள் மகன் போல பாவித்து அவனை அரவணைத்து கொண்டனர். அதனாலேயே முக்கால் வாசி நேரம் ரஞ்சன் மித்ரன் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
தமிட்டு தன் மகனை அன்போடு அணைத்துக் கொண்டார் அபிராமி.
அப்பொழுது தான் ப்ரியமித்ரனுக்கு இன்னும் தெளிவானது.
அதோடு இந்த மாதிரி வெளியில் இருப்பவர்கள் இப்படி அடிக்கடி எதையாவது சொல்லி