Page 12 of 20
இப்பொழுதெல்லாம் அவரின் அறிவுரைகள் எல்லாம் எடுபடுவதில்லை... ஏதாவது ஓரிரு வார்த்தைகள் அதிகம் பேசினாலே முறைத்துக் கொண்டு சென்று விடுகிறான் என்பதால் தயக்கத்துடன் தன் மன வேதனையை தன் மகனிடம் கோடிட்டு காட்டினார் சங்கரி.
தன் அன்னையின் வேதனையான குரலை கேட்டதும் அவனுக்கும் மனதை சுட்டது தான்.
இதுவரை இந்த மாதிரி கண்ட்ரோல் இல்லாம சென்றதில்லை. எவ்வளவு அடித்தாலும் ஸ்டெட
...
This story is now available on Chillzee KiMo.
...
..” என்று அடுத்ததாய் தயக்கத்துடன் ஏதோ இழுக்க, அடுத்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை முன்கூட்டியே கணித்தவன், அதுவரை கொஞ்சமாய் இலகி இருந்தவன் மீண்டும் உடல் விறைக்க