Page 5 of 7
ஈடுப்பட்டாள்.
சிறிது நேரம் கழித்து அவளை தேடி சமையல் அறைக்கே வந்த அரவிந்த், அங்கே சமையலுக்கு உதவ இருந்த கண்ணம்மாவும் இருப்பதை பார்த்து சில வினாடிகள் தயங்கி நின்றான்... பின் மனதை மாற்றி கொண்டவனாய் சாந்தியை நோக்கி பரபரப்புடன்,
"சாந்தி, உன் கிட்ட எவ்வளவு நகை இருக்கு? அதை விற்றால் எவ்வளவு பணம் கிடைக்கும் ...
This story is now available on Chillzee KiMo.
...
"ஆமாம், நீங்க கேட்டா மட்டும் நாங்க எல்லாம் நகையா வாங்கி தரனும், என்னன்னு கேக்காம பணம் தரனும்!!!! ஆனால் அதை பத்தி மட்டும் கேட்டுறக் கூடாது..." என்று இறைந்து கத்தினான்.