Page 9 of 17
”நாம ஏன் இப்படியிருக்கோம், இது தேவைதானா, நம்ம கவனம் எப்பவும் சரியா இருக்கனும், இப்படி நாம நடந்துக்கறது அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான், அமைதியா இருக்கனும், புது ஊர்ல புது ஆளுங்களோட சகவாசத்தால பிரச்சனை வந்தா நமக்குதான் கஷ்டம், நாம வந்தது எதுக்கு, அம்மாவுக்காகதானே, இப்ப எதுக்காக விக்ரமனை நினைக்கனும் வேணாம்” என மனது நினைத்தாலும் ஏனோ அவனை பார்க்க விருப்பமே கொ ... என்னை தொல்லை பண்ணாதீங்கன்னு சொல்லனும்
This story is now available on Chillzee KiMo.
...
அவள் பார்க்கிறாள் என்றதுமே ரெக்கையில்லாமல் பறந்த விக்ரமன் மெல்ல புன்சிரிப்பு