Page 5 of 8
சாந்தியிடம் சென்று,
"சாந்தி என்ன இது சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிச்சுட்டு இருக்க...? எழுந்து வந்து சாப்பிடு வா..." என கட்டாயப்படுத்தி அழைத்தாள்.
சாந்தியின் முகத்தில் மறுப்பின் தோரணை தோன்றவும்,
"நீ சாப்பிடலைனா நானும் சாப்பிட மாட்டேன்... எழுந்து வா..." என்றாள் மிரட்டலாக!
வேறு வழி இல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
அரவிந்த் நான்..." என அவள் தட்டு தடுமாற, அவளின் குரலை அரவிந்த் உடனே அறிந்துக் கொண்டதற்கு அடையாளமாக,
"தெரியுது என்ன விஷயம்...?" என்றான் சிறிது கடுமையாக!