Page 7 of 8
அதுவும் அரவிந்த் சொகுசாய் வாழ்வதை பற்றி சொன்னது அவளுக்கு இன்னும் வலித்தது... ஒரு வேளை குடும்ப பொறுப்பை கணவனுடன் பகிர்ந்துக் கொள்ளாமல் வேலையை விட்டது தவறோ என்று சந்தேகம் எழுந்தது...!!!
************
சாந்தி போனில் பேசியதையும், அதை தொடர்ந்து கண் கலங்க மாடிக்கு சென்றதையும் பா
...
This story is now available on Chillzee KiMo.
...
மனைவியை சமாதான படுத்தப் வந்த வேகத்தில் அம்மா வீட்டில் இருப்பது நினைவில்லை போலும்!
"என்ன அரவிந்த் இந்த நேரத்தில?" என்று ஒன்றும் அறியாதது போல் கேட்டாள் கற்பகம்.