(Reading time: 9 - 18 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

சாந்திக்கு தொண்டை அடைத்தது...!!! ஆனால் இந்த தடவையாவது யாரென்று தெரிந்த உடனே அழைப்பை கட் செய்யாமல் பேசுகிறானே... அவனின் பொறுமையை சோதிக்க கூடாது என உணர்ந்தவளாய், சிரமப்பட்டு பேசினாள்,

  

"ப்ளீஸ் அரவிந்த் ஏன் இப்படி பேசுறீங்க? நான் நடந்துக் கிட்டது பிடிக்கலைனா... சாரி... ப்ளீஸ்..."

  

மேலே பேச முடியாமல் அவளுக்கு தொண்டை அடைத்தது... கண்ணில் நீர்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் வந்தது. தன்னை இந்த அளவுக்கு அரவிந்த் கடுமையாக பேச அவள் அப்படி என்ன தப்பு செய்தாள் என்று தான் அவளுக்கு புரியவில்லை!

  

ஏதோ ஒரு வார்த்தை தவறாக சொன்னதற்காகவா இவ்வளவு பேச்சும்???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.