Page 6 of 24
நோய் ஒன்று வந்து விட்டது.
அதற்கு பல லட்சங்கள் செலவழிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கையை விரித்து விட, ரொம்பவும் இடிந்து போனாள் வேணி.
தன் வாழ்க்கையின் ஒரே ஆதாரமாக விளங்கும் தன் மகனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று போராடினாள் அந்தத் தாய்.
அப்பொழுதுதான் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை அணுகி, பண உதவி கேட்க, அவர்களும் முடிந்த அளவு பன்ட் ரைஸ் பண
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் மவன் ஆப்பரேஷனுக்கு, கரெக்கிட்டான டைம் ல எனக்கு வேண்டிய துட்டை கலெக்ட்டு பண்ணி கொடுத்த மவராசி...
எங்கூடவே இருந்து என் மவனை பொளைக்க வைச்சு கொடுத்த குலசாமி...” என்று மகிழை புகழ்ந்தவள்