Page 12 of 24
அழைத்தார் சங்கரி. அவளும் தயக்கத்துடன் அங்கே வர
“மகிழ்...இந்தா இதை நீ வச்சுக்கோ...” என்று மீதி இருந்த புடவையை காட்டி பட்டென்று சொல்லிவிட்டார்
அதைக்கண்டு மகிழும் திகைத்துப் போய்
“மேடம்...வந்து...இது பெண்களுக்கு கொடுக்க வேண்டியது...” என்று தட்டுத் தடுமாறி தயக்கத்துடன் சொல்ல, சங்கரிக்கும் அப்பொழுதுதான் அந்த உண்மை உறைத்தது.
ஏனோ மகிழை பார்க்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பா...” என்று ஆசீர்வதித்தவர்
“இதென்ன மகிழ். இப்படி எங்க கால் ல விழுந்துட்ட...மரியாதை மனசில் இருந்தா போதும். இப்படி கால் ல எல்லாம் விழ வேண்டும் என்றில்லை... “என்று செல்லமாக கண்டிக்க,