Page 16 of 24
பின் மற்ற வேலைக்காரர்கள் உடன் இணைந்து அங்கு மீதி இருந்த பதார்த்தங்களை எல்லாம் எடுத்து வைத்து சுத்தம் பண்ண உதவி கொண்டிருந்தாள்.
அதைக்கண்ட சங்கரி இன்னுமே வியந்து போய் மகிழ் அருகில் வந்தவர்
“மகிழ் இதெல்லாம் அவங்க பாத்துக்குவாங்கப்பா...நீ வா..வந்து உட்கார்ந்து சாப்பிடு...” என்று அவனை அழைக்க
“இல்ல மேடம்...நானும் அவர்களுக்கு உதவி பண்ணிட்டு வர்றேன்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் எங்கே அவருக்கும் எனக்கும் மலைக்கும் மடுவுக்குமான பொருத்தம்...
அதோடு நான் இப்படி ஆள்மாறாட்டம் செய்து இருப்பது தெரிந்தால் அடுத்த நொடி என்னை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிவிடுவார்கள்..