Page 23 of 35
பேசலாம்னு நினைச்சி வந்தேன் ஆனா, இப்படியாகும்னு நான் நினைக்கலை யார் இதை செய்தது சுந்தரா மலர்தானே”
”தெரியாது சின்னப்பா அதை விடு ஆமா வள்ளிக்கு கல்யாணம்னா உனக்கு என்ன பிரச்சனை”
”அது வந்து” என இழுத்தான் சின்னப்பன் காரணம் அங்கு சண்முகவேலன் இருந்தார் அவரைக் கண்டதும் கைகட்டி நின்று அவரிடமே துணிச்சலுடன் வள்ளியை பெண் கேட்டான் சின்னப்பன்
”ஐயா ஒரு விசயம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் சரியா” என சொல்லியவர் சின்னப்பனிடம்
”சின்னப்பா உன்னோட சட்டை இருந்தா அதை சுந்தரன்கிட்ட கொடுத்துடு” என சொல்ல அவனும் புரியாமல் போனாலும் சரியென்றான், அடுத்து சண்முகவேலனோ கணக்குபிள்ளையிடம்