(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

காதலிச்ச பொண்ணையே தூக்கலாம்னு நினைச்சாரு ஆனா, பொண்ணு மாறிப் போயிடுச்சி, இல்லைன்னா தெய்வானை இடத்தில வள்ளியிருப்பா பாவம், காதலி நினைவால உன் தங்கைக்கு வள்ளின்னு தன் காதலியோட பெயர் வைச்சாரு உன் தாத்தா, அவர்ட்ட போய் கேளு காதல்னா என்ன அதோட சந்தோஷம், வலி என்னென்னு சொல்வாரு”

”என்னடா சொல்ற நிஜமாவா” என ஆச்சர்யமாக கேட்டான் சுந்தரன் அவனால் இந்த புது காதல் கதையை நம்ப இயலவில்லை<

...
This story is now available on Chillzee KiMo.
...

்டு வரேன் தாத்தா” என சொல்லிவிட்டு அவன் பாட்டி தெய்வானையை காண உற்சாகமாகச் செல்ல சண்முகவேலனுக்கு சந்தேகம் வந்தது

”என்ன நடக்குது இங்க, தெய்வானைகிட்ட அப்படியென்ன முக்கியமான வேலையிருக்குன்னு

3 comments

  • கதை செம காமெடியான சீன். நிகழ்ச்சிகளில் ஒரு ஜோக்கர் நடிக்கலாம் நிகழ்ச்சியில் எல்லாரும் ஜோக்கரா இருந்தால் எப்படி. இது ஒரு ஊரு இதை ஆள சண்டை வேறயா :lol:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.